நேற்று காலை திடீரென கனமழை பெய்தது. இதில் அதிரை பேருந்து நிலையம், தாழ்வான பகுதியாகிய பிலால் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.
இந்நிலையில் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் இன்று மாலை 5.30 மணி முதல் மிதமான மழை பெய்து வருகிறது. வானம் மேக கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன. மழை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்கு முன்பாக மேக கூட்டங்களால் சூழ்ந்து காணப்பட்ட அதிரையின் சில பகுதிகள்...
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
Plz change வாசகம்
Delete