.

Pages

Tuesday, October 28, 2014

அதிரையில் மீண்டும் மிதமான மழை !

அதிரையில் கடந்த 18-ம் தேதி அதிகாலை பெய்யத் தொடங்கிய தொடர் மழை கடந்த வாரம் திங்கள்கிழமை காலை வரை நீடித்தது. அதன் பின்னர் சில மணி நேரங்கள் நின்று விட்டது. இதை தொடர்ந்து மீண்டும் கடந்த செவ்வாய் கிழமை அதிகாலையில் பலமாக மழை பெய்யத் தொடங்கியது.

நேற்று காலை திடீரென கனமழை பெய்தது. இதில் அதிரை பேருந்து நிலையம், தாழ்வான பகுதியாகிய பிலால் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.

இந்நிலையில் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் இன்று மாலை 5.30 மணி முதல் மிதமான மழை பெய்து வருகிறது. வானம் மேக கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன. மழை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்கு முன்பாக மேக கூட்டங்களால் சூழ்ந்து காணப்பட்ட அதிரையின் சில பகுதிகள்...




2 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.