.

Pages

Thursday, October 23, 2014

16,17 வது வார்டுகளின் குப்பைகளை உடனே அள்ளிச்சென்ற பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 16,17 வது வார்டு பகுதிகளில் அள்ளப்படாமல் குமிந்து காணப்பட்டு வந்த குப்பை கூளங்களை அப்புறப்படுத்த பல்வேறு தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டது.

இவற்றை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்ட பேரூராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் காணப்படும் குப்பை கூளங்களை அள்ளிச்செல்ல உத்தரவிட்டது. இதையடுத்து இன்று இரவு 7 மணியளவில் களத்தில் இறங்கிய துப்புரவு பணியாளர்கள் இந்த பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பை கூளங்களை துரிதமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் இவர்களின் துரித பணியை வெகுவாக பாராட்டினர்.







செய்தி மற்றும் படங்கள் :
நூவன்னா

1 comment:

  1. பாரட்டுக்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.