இவற்றை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்ட பேரூராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் காணப்படும் குப்பை கூளங்களை அள்ளிச்செல்ல உத்தரவிட்டது. இதையடுத்து இன்று இரவு 7 மணியளவில் களத்தில் இறங்கிய துப்புரவு பணியாளர்கள் இந்த பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பை கூளங்களை துரிதமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் இவர்களின் துரித பணியை வெகுவாக பாராட்டினர்.
செய்தி மற்றும் படங்கள் :
நூவன்னா
பாரட்டுக்கள். வாழ்த்துக்கள்
ReplyDelete