.

Pages

Tuesday, October 28, 2014

கேடிசி நடத்தும் விழாவில் பங்கேற்க பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் குவைத் பயணம் !

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் [ கேடிசி ] சார்பில் ஹிஜ்ரீ இஸ்லாமிய புத்தாண்டு, சமூக / கல்வி விழிப்புணர்வு / சங்கத்தின் பத்தாம் ஆண்டு துவக்கம் ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு எதிர்வரும் [ 30-10-2014 ] அன்று முதல் [ 01-11-2014 ] வரை குவைத்தில் நடைபெற இருக்கிறது.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற இருக்கிற இந்நிகழ்சியில் நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம். முஹம்மது அப்துல் காதர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்று இருக்கிறார். இதற்காக அதிரையிலிருந்து நாளை குவைத் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

தகவல் : கலீல் பாக்கவி - குவைத்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.