வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இக்பாலின் சொந்த ஊர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் ஆகும். கலாசார விருது பெற்ற இக்பால் கூறுகையில், “எனக்கு இந்த கலாசார விருது அறிவிக்கப்பட்டிருப்பதை வியக்கத்தக்க மரியாதையாக கருதுகிறேன். இந்த விருது கிடைக்கும் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை” என்றார்.
இந்த விருது 80 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் ரொக்கத்துடன் (சுமார் ரூ.39 லட்சம்) கூடியதாகும். இந்த விருதை அந்த நாட்டின் அதிபர் டோனி டான் கெங் யாம் வழங்கி, இக்பாலை கவுரவிப்பார்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
கவிஞர் இக்பால் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
//இந்த விருது கிடைக்கும் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை” என்றார்.//
ReplyDeleteதனிமையில் தன் கற்பனைகளை இவ்வுலகின் நலன்களுக்காக தந்தே வாழும் கவிங்கர்கள் தனக்கு விருது கிடைத்திடும் சூழலை சிந்திக்கத் தெரியாதவர்களே.