.

Pages

Thursday, October 30, 2014

மதுக்கூரில் SDPI கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் !

மதுக்கூரில் நேற்று SDPI கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் அசார்தீன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் Z. முஹமத் இலியஸ் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கிழக்கு மேற்கு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், பட்டுக்கோட்டையில் எதிர்வரும் [ 31-10-2014 ] அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து விவாதிக்கபட்டது. இறுதியாக கிழக்கு கிளை பொறுப்பாளர் எஸ்ஜே ஷாகுல் ஹமீத் நன்றி கூறினார். இதில் நகர எஸ்டிபிஐ கட்சியினர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.