.

Pages

Sunday, June 28, 2015

144 வயது தோற்றத்தில் பாட்டியான 18 வயது இளம் பெண் !

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் அனா ரோசிலி போண்டர் ( வயது 18 ) இளம் பெண்ணான இவர் 18 வயதிலேயே பாட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது 144 வயது மதிக்கத்தக்க பாட்டி போன்று தோற்றமளிக்கிறார்.

இளவயதிலேயே முதுமை போன்ற தோற்றத்துடன் காணப்படும் அரிய வகை 'புரோகேரியா' என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல் சராசரியாக வளர்ந்து வரும் உடல் வளர்ச்சியை வீட பத்து மடங்கு கூடுதலான வளர்ச்சியை கண்டுள்ளது. இதனால், முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தோல்கள் மிக தொய்வாக காணப்படுகிறது, ஆனால் உடலின் மற்ற பகுதிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. இந்த நோயினால் உலகில் 80 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி தொகுப்பு: அதிரை நியூஸ்
Source:Dailymail
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.