இந்நிகழ்ச்சியில் சிறுவன் இம்ரான் (த/பெ. ஏ.ஜே.தாஜுத்தீன்) கிராத் ஓத, அய்டாவின் செயலாளர் சகோ. ஜஃபருல்லாஹ் வரவேற்புரையுடன், அய்டாவின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஃபெடர்னிட்டி ஃபாரம் ஜித்தா தமிழ் பிரிவு தலைவர் கே.எம்.ஏ சரீப் அவர்கள் ரமலானில் நம் கடைமைகள் என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவாற்றினார்.
அய்டாவின் துணைத் தலைவர் சகோ. அஸ்லம் நன்றியுரை வழங்க இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சியினை அய்டாவின் தலைவர் சகோ. ரஃபியா அஹமது தொகுத்து வழங்கினார்.
ஜித்தாவில் வாழும் நுற்றுக்கணக்கான அதிரை சகோதரர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.