பட்டுக்கோட்டை மயில்பாளையம் மரியா சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் மும்பை எம்க்யூர் பார்மாசூடிகல்ஸ் நிறுவனம் இணைந்து இலவச கொலஸ்டிரால் பரிசோதனை முகாமினை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு மூத்த வழக்கறிஞர் முருகு.துரைசாமி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். நகர்மன்ற உறுப்பினர் ராதா கண்ணன், ராஜேந்திரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.எட்வின், "கொலஸ்டிரால் பாதிப்பினால் ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் பற்றியும், அதை தவிர்த்து நலமுடன் வாழ" விளக்கி பேசி மருத்துவ ஆலோசனைகளையும்
வழங்கினார்.
வழக்கறிஞர் பிரேம் கிருஷ்ணன், ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் மோகன்தாஸ், அணைக்காடு ஊராட்சி மன்றத்தலைவர் சுதாகரன் ஆகியோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். 50 க்கும் அதிகமான நோயாளிகளுக்கு இலவச கொலஸ்டிரால் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது. பண்ணைவயல் கோவிந்தராஜூ நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கு மூத்த வழக்கறிஞர் முருகு.துரைசாமி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். நகர்மன்ற உறுப்பினர் ராதா கண்ணன், ராஜேந்திரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.எட்வின், "கொலஸ்டிரால் பாதிப்பினால் ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் பற்றியும், அதை தவிர்த்து நலமுடன் வாழ" விளக்கி பேசி மருத்துவ ஆலோசனைகளையும்
வழங்கினார்.
வழக்கறிஞர் பிரேம் கிருஷ்ணன், ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் மோகன்தாஸ், அணைக்காடு ஊராட்சி மன்றத்தலைவர் சுதாகரன் ஆகியோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். 50 க்கும் அதிகமான நோயாளிகளுக்கு இலவச கொலஸ்டிரால் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது. பண்ணைவயல் கோவிந்தராஜூ நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.