அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு கொசுவினால் ஏற்பாடும் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அலுவலர்கள் அதிரையில் இயங்கும் பழைய இரும்பு கடைகள், தேங்கி நிற்கும் கழிவு நீர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வை மேற்கொண்டனர்.
இதில் டெங்கு கொசுவினால் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்த அறிவுரை வழங்கினார்கள். இதில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனரக பூச்சியல் துறை வல்லுநர் ஏ. வேலுச்சாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ. விவேகானந்தன், சுகாதார ஆய்வாளர் எஸ். சந்திர சேகரன் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்கள்.
இதில் டெங்கு கொசுவினால் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்த அறிவுரை வழங்கினார்கள். இதில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனரக பூச்சியல் துறை வல்லுநர் ஏ. வேலுச்சாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ. விவேகானந்தன், சுகாதார ஆய்வாளர் எஸ். சந்திர சேகரன் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.