.

Pages

Monday, June 29, 2015

துபாயில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நட்ட தமிழக மாணவ, மாணவியர்

துபாயில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழக மாணவ, மாணவியர் மரக்கன்றுகளை நட்டனர். ஷார்ஜாவைச் சேர்ந்த பள்ளி மாணவி நித்யஸ்ரீ சங்கரன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகளை நடும் பணியினை மேற்கொண்டார்.
அவருடன் மரக்கன்று நடும் விழாவில் திவ்யஸ்ரீ சங்கரன்,சுந்தரேஷ்,    ஆரன், கின்சுக், அட்விக், அஸ்வின், ரகிதா மற்றும் பிரசிதா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மரம், செடி, கொடிகளை பாதுகாத்து இந்த கிரகத்தை காப்பாற்ற வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.