அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசலில் காணப்படும் மேற்கூரையை புனரமைக்கும் பணி கடந்த வருடம் சிறப்பாக நடைபெற்றது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், பயணிகள் என ஏராளமானோர் இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிய தொழுகையை நிலை நிறுத்திக்கொள்ள இந்த பள்ளியை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புனித ரமலான் நோன்பு துவங்கியதை அடுத்து பள்ளியில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தினமும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
பள்ளியை தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளியின் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த பணி ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புனித ரமலான் நோன்பு துவங்கியதை அடுத்து பள்ளியில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தினமும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
பள்ளியை தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளியின் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த பணி ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.