.

Pages

Monday, June 29, 2015

அதிரையில் மின் தடை வெறும் 50 நிமிடங்கள் மாத்திரமே.

நமது கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்த தமிழ்நாடு மின்வாரிய உயர் அதிகாரிகள் அதிரைக்கு இன்று 29.06.2015 - திங்கள் கிழமை நடக்க இருந்த மின் தடையை 100% சதவிகிதம் வாபஸ் வாங்கிக் கொண்டனர்.

AE Town Adirampattinam town and rural.
TNEB – Adirampattinam.

Chief Engineer,
TNEB – Thruchirappali.

ADE Town (Pattukkottai and Adirampattinam)
TNEB – Pattukkottai.

ADE Town (Madukkur and Vadikkaadu Sub Station)
TNEB – Madukkur.

மதுக்கூர் வாடியக்காடு துணை மின் நிலையத்தில் தவிர்க்க முடியாத சில வேலையின் காரணங்களால் இன்று காலை மணி 11.05am முதல், 11.55am மணி வரை அதிரையில் மின் தடை இருந்தது.

இன்ஷா அல்லாஹ், அதிரையில் அடுத்த மின் தடை ஜூலை மாதம் 29.07.2015 அன்று நடைபெறும்.

இது வரை நமக்கு உதவியாக இருந்த தமிழ்நாடு மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அதிரை நோன்பாளிகள் பொது மக்கள் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.