.

Pages

Saturday, April 9, 2016

ஜி.கே. வாசனுடன், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் சந்திப்பு- கூட்டணி உறுதியானது!

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இதை அதிகாரபூர்வமாக தன் முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) பிற்பகல் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகிய மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள தமாகா கட்சி அலுவலகத்தில் ஜி.கே.வாசனுடன் கூட்டணி குறித்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

அதற்குப் பிறகு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் சென்றனர். அங்கு விஜயகாந்தை சந்தித்துப் பேச உள்ளனர்.

26 தொகுதிகள் தமாகாவுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.