சென்னை மண்ணடியில் கடந்த 17-2-13 அன்று நடைபெற்ற
பொதுக்கூட்டத்தில் சகோ. பிஜே அவர்கள் "அப்சல் குருவிற்கு தூக்கு சரியா ?" என்ற தலைப்பில் உரையாற்றிய சொற்பொழிவு நமதூர் தக்வா பள்ளி அருகில் நேற்று [ 19-2-13 ] இஷா தொழுகைக்கு பிறகு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் திரளாக மக்கள் கலந்து கொன்டனர் !
புகைப்படங்கள் மற்றும் செய்தி : சகோ. அப்துல் ரஹ்மான்
சென்னைக்கு சென்றுதான் இதுபோன்ற பொதுக்கூட்டங்களில் கலந்துக்கொள்ள வேண்டியதில்லை
ReplyDeleteநம்மூரிலேயே புரோஜெக்டர் மூலம் ஒளிப்பரப்பப்படுகிறது என்பது அதிரையர்களின் கூடுதல் மகிழ்ச்சி
ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் ஜசக்கல்லாஹ் ஹைர்
எப்படியல்லாம் யோசிக்கிரங்கப்பா?
ReplyDelete