.

Pages

Wednesday, February 20, 2013

அதிரையில் பிஜே சொற்பொழிவு புரோஜெக்டர் மூலம் ஒளிப்பரப்பு !


சென்னை மண்ணடியில் கடந்த 17-2-13 அன்று நடைபெற்ற
பொதுக்கூட்டத்தில் சகோ. பிஜே அவர்கள் "அப்சல் குருவிற்கு தூக்கு சரியா ?" என்ற தலைப்பில் உரையாற்றிய சொற்பொழிவு நமதூர் தக்வா பள்ளி அருகில் நேற்று [ 19-2-13 ] இஷா தொழுகைக்கு பிறகு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் திரளாக மக்கள் கலந்து கொன்டனர் !



புகைப்படங்கள் மற்றும் செய்தி : சகோ. அப்துல் ரஹ்மான்

2 comments:

  1. சென்னைக்கு சென்றுதான் இதுபோன்ற பொதுக்கூட்டங்களில் கலந்துக்கொள்ள வேண்டியதில்லை

    நம்மூரிலேயே புரோஜெக்டர் மூலம் ஒளிப்பரப்பப்படுகிறது என்பது அதிரையர்களின் கூடுதல் மகிழ்ச்சி

    ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் ஜசக்கல்லாஹ் ஹைர்

    ReplyDelete
  2. எப்படியல்லாம் யோசிக்கிரங்கப்பா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.