.

Pages

Wednesday, February 20, 2013

மத்திய அரசை வலியுறுத்தி காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்கள் கோஷம் !

இன்று காலை 10 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் முன்பு JAC, AUT, TNGCTA, MUTA, TANTSAC  ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் பேராசிரியர்கள் மத்திய அரசை வலியுறுத்தி புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுதல், அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிடுதல், பிற்போக்கான உயர்கல்வி மசோதாக்களைக் கைவிடுதல், கல்லூரிகளில் ஆசிரியர் மட்டும் ஆசிரியரில்லாப் பணியிடங்களை நிரப்புதல், மக்களுக்கு எதிரான தாரளமயமாக்கல் கொள்கையைக் கைவிடுதல், சுயநிதிக்/ஒப்பந்த/கெளரவ ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 25,000/- வழங்கிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

5 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    நல்ல தகவல்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. அரசிடமிருந்து போராடித்தான் நம்மின் உரிமைகளை பெற வேண்டி இருக்கின்றது.

    நல்லதொரு கோரிக்கைகள்... அனைத்தும் கோரிக்கைகள் நிறைவேறிட பேராசிரியப் பெருமக்களுக்கு என் வாழ்த்துகள் !

    ReplyDelete
  3. எந்த ஒரு கோரிக்கையாயினும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றாலே பலனை எதிர் பார்க்கலாம்.அந்த வகையில் இந்த பேராசிரியர்களின் கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு சென்றுள்ளதால் நிச்சயம் பலன் கிட்டும்.

    நம்பிக்கையுடன் காத்திருக்கவும்.

    ReplyDelete
  4. நாம் அரசாங்க இடத்தில் முறையிட நமக்கு உரிமை இருக்கு போராடுவோம் இன்ஷா அல்லாஹ் வெற்றி பெறுவோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.