.

Pages

Saturday, October 19, 2013

காலையிலிருந்து பெய்யும் மழையால் ரம்மியமாக காட்சியளிக்கும் அதிரை [ புகைப்படங்கள் ] !

தமிழகத்தில் எதிர்வரும் [ 22-10-2013 ] முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதை அடுத்து இன்று காலை 7 மணிமுதல் அதிரையில் மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாலையில் பெய்யும் மழையால் அதிரை நகர் முழுதும் குழு குழுவென ரம்மியமாக காட்சியளிக்கின்றன. வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுகின்றன.

கடைசிசெய்தி [ 08:00 AM ] : 
நகரில் தொடர்மழை பெய்துவருகிறது. 

3 comments:

  1. ஆக குளு குளு அதிரை.

    ReplyDelete
  2. அதிரையின் குழுமையை பார்த்தால் ஊர் வர ஆசை வந்து விட்டது.

    ReplyDelete
  3. ஆம். குளு குளு அதிரைக்குப் போக துபை- மதுரை வானூர்தியில் குறைவான அறிமுகச் சலுகை! போகலாமா? இந்தக் குளுமையைக் காணலாமா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.