.

Pages

Saturday, October 26, 2013

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா [ புகைப்படங்கள் ] !

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12–ம் வகுப்பு மாணவர்கள் 139 பேருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பிச்சை தலைமை தாங்கினார். இதில் கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது, உதயகுமார், சிவக்குமார், கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் தமீம், பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப்அலி, தமிழ்துறை ஆசிரியர் அஜ்முதீன், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர் செய்யது முஹம்மது புகாரி மற்றும் தக்வா பள்ளி நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஹாஜா பகுருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்கள் வரவேற்றார்.
   

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.