.

Pages

Thursday, October 3, 2013

செக்கடிப் பள்ளியில் அல் மகாத்திப் நடத்தும் மாபெரும் குர்ஆன் மனனம் போட்டிகள் !

அதிரை செக்கடிபள்ளியில் அல்மகாத்திப் நடத்தும் மாபெரும் குர்ஆன் மனனம் மற்றும் கிராஅத் போட்டிகள் எதிர்வரும் [ 19-10-2013 ] அன்று நடைபெற உள்ளது. போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள 8 வயது முதல் 20 வயது வரை உள்ள ஆண்கள் போட்டிக்குழுவினரிடம் முன்பதிவு செய்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3 comments:

  1. Cennag geru pellai kalai aarvappaduththum ungkalukku allah uthave seaivanaha.

    ReplyDelete
  2. 1. அது என்ன அல்-மகாத்திப் பொருள் என்ன? கர்னல் ஹஸனா என்பதை 'அழகிய கடன்' என்று தமிழில் மொழிபெயர்த்து கூறும் போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது. ஏன்தமிழிலேயே பெயர்வைத்து போட்டி நடத்தினால் பட்ஜட் கூடிவிடுமா என்ன?

    2. ஆண்களுக்கு மட்டும் தானா ஏன் பெண்கள் குர்ஆன் மனனம் செய்யக்கூடாதா? நம்ம ஊர்ல வீடு, மனை மட்டும் தான் பெண்களுக்கா?

    ReplyDelete
  3. Maherannea solvathu allam ok than.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.