இன்ஷா அல்லாஹ் வருகின்ற 04 - 10 - 2013 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு துபையில் சகோ. அப்பாஸ் ரூம் மாடியில் அமீரக கீழத்தெரு மஹல்லா மாதாந்திரக்கூட்டம் தலைவர் அப்துல் ஜலீல் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
கீழத்தெரு மஹல்லாவாசிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் : அமீரக கீழத்தெரு மஹல்லா நிர்வாகிகள்
கீழத்தெரு மஹல்லாவாசிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ReplyDelete