.

Pages

Monday, June 29, 2015

சவூதியில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு இஸ்லாமியர்களாக மாறிய 220 பிலிப்பைன்ஸ் நாட்டினர் !

சவூதி மக்கா நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நிறுவனமொன்றில் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 220 பணியாளர்கள் அங்குள்ள இஸ்லாமிய வழிகாட்டி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு இஸ்லாமிய மார்க்கத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

Source: sabq daily

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.