Tuesday, June 30, 2015
அதிரையர்களே இந்த இடம் எந்த இடம் என்று உங்களால் சொல்ல முடியுமா?
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மரத்தின் பின்னால் சிறு மலைக்குன்று தெரிகிறது. நமது தஞ்சை மாவட்டத்தில் எங்கும் மலை கிடையாது. எனவே திருச்சியிலிருந்து தெற்கே அல்லது வடக்கே செல்லும் சாலையாக இருக்கலாம். ஆனால் அந்த இரண்டு திசை சாலைகளும் மிக பரபரப்பானவை. அமைதியாக காட்சியளிக்கும் இது குற்றாலம் போகும் வழியில் ஏதாவது ஒரு உப சாலையாக இருக்கலாம்.
ReplyDeleteஇது பழைய பட்டுகோட்டை அதிரை ரோடு இந்த ஒற்றை புளியமரம் கருசமணி குளத்திற்கு எதிரில் உள்ள பழைய போட்டோ !
ReplyDeleteஅதிராம்பட்டினம் டுராஜாமடம்சாலை
ReplyDelete