.

Pages

Wednesday, June 10, 2015

அதிரையில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய தெருமுனை பிரச்சாரம் !

மத்திய அரசின் நிலக் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நாடு முழுவதும் ஜூன் 1 முதல் 15-ம் தேதி வரை துண்டு பிரசுரம் வழங்குவது, போஸ்டர் ஒட்டுவது, தெருமுனைக் கூட்டங்கள் என பொதுமக்களிடம் பிரசாரம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வரும் 13-ஆம் தேதி தஞ்சாவூரில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து, எஸ்.டி.பி.ஐ. சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்று அதிரையில் மத்திய அரசின் நிலக் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து தெருமுனை பிராசாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிரை நகர எஸ்டிபிஐ கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.