ஆகியோர் வழங்கிய ரூ 10,000 கல்வி உதவித்தொகை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி ஏழை மாணவ மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் பகிர்ந்து வழங்கப்பட்டது
.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Masha Allah...Excellent....All will be success for them by Allaah's grace these who donating the fund for the poor students..
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteகொடுத்தவர்கள், பெற்றுக்கொள்ள முயன்றவர்கள்.
வாங்கியர்கள். வாங்கிக் கொள்ள உதவியர்கள்.
மக்கள் மத்தியில் தெரியப்படுத்தியவர்கள், இதற்காக துஆ செய்தவர்கள்.
அனைவர்களையும் நன்றி கூறி பாராடுக்கின்றேன்.
இன்ஷா அல்லாஹ், மறு வருடம் நாமும் கொடுக்க முயற்சி செய்வோம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.