அதிரை அருகே உள்ள பேராவூரணி கடைத்தெரு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தென்னை மட்டையில் இருந்து பஞ்சு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனம் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமானது, தற்போது அதனை நாகராஜ் என்பவரிடம் குத்தகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் பட்டுக்கோட்டையில் இருந்து வந்த லாரியில் பஞ்சு கட்டினை ஏற்றிவிட்டு அனைவரும் சாப்பாட்டிற்கு சென்றுவிட்டனர். அந்நேரம் எப்படி தீ படித்தது என தெரியவில்லை என்கின்றனர். தீ பிடித்து பஞ்சுகட்டுக்கள் எரிந்து லாரிக்கு தீ பரவியதை கண்ட ஒரு சிறுமி தன் தாயாரிடம் சொன்ன பிறகே தீயினை பார்த்தள்ளனர். அவர் சென்று ஆட்களிடம் சொல்வதற்குள் மளமளவென தீ பரவியது. அதனால் பேக்டரியில் இருந்த தென்னை மட்டை, பஞ்சு கட்டுக்கள் பஞ்சு அடிக்கும் இயந்திரம் மற்றும் லாரி உள்பட 10 லட்சத்திற்கும் அதிகமான பொருட்சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
தீ பிடித்த தகவல் தெரிந்ததும் பேராவூரணி மற்றும் கீரமங்களம் பகுதியை சேர்ந்த தீயனைப்பு வானங்கள் வந்து தீயை அனைத்தனர். தண்ணீர் பற்றாத நிலையில் தண்ணீர் எடுக்க வெகுதூரம் சென்று வந்நதினால் தீயை முழுமையா அனைக்க முடியாமல் போராடி தீயை அனைத்தனர். பேக்டரியை விட்டு தீ பரவும் முன் தீ முற்றிலும் அனைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. உயிரிழப்புகள் ஏதும் இல்லை.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
இந்நிலையில் இன்று மதியம் பட்டுக்கோட்டையில் இருந்து வந்த லாரியில் பஞ்சு கட்டினை ஏற்றிவிட்டு அனைவரும் சாப்பாட்டிற்கு சென்றுவிட்டனர். அந்நேரம் எப்படி தீ படித்தது என தெரியவில்லை என்கின்றனர். தீ பிடித்து பஞ்சுகட்டுக்கள் எரிந்து லாரிக்கு தீ பரவியதை கண்ட ஒரு சிறுமி தன் தாயாரிடம் சொன்ன பிறகே தீயினை பார்த்தள்ளனர். அவர் சென்று ஆட்களிடம் சொல்வதற்குள் மளமளவென தீ பரவியது. அதனால் பேக்டரியில் இருந்த தென்னை மட்டை, பஞ்சு கட்டுக்கள் பஞ்சு அடிக்கும் இயந்திரம் மற்றும் லாரி உள்பட 10 லட்சத்திற்கும் அதிகமான பொருட்சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
தீ பிடித்த தகவல் தெரிந்ததும் பேராவூரணி மற்றும் கீரமங்களம் பகுதியை சேர்ந்த தீயனைப்பு வானங்கள் வந்து தீயை அனைத்தனர். தண்ணீர் பற்றாத நிலையில் தண்ணீர் எடுக்க வெகுதூரம் சென்று வந்நதினால் தீயை முழுமையா அனைக்க முடியாமல் போராடி தீயை அனைத்தனர். பேக்டரியை விட்டு தீ பரவும் முன் தீ முற்றிலும் அனைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. உயிரிழப்புகள் ஏதும் இல்லை.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.