இது தொடர்பாக இன்று தெகலான் பாகவி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''எஸ்டிபிஐ கட்சி சார்பில் திமுகவிடம் 12 தொகுதிகளின் பட்டியல் அளித்திருந்தோம். ஆனால், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடத்தவில்லை.
எங்களுக்கான முக்கியத்துவத்தை திமுக தரப்பில் தராததால் திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம்.
நாளை (வெள்ளிக்கிழமை) செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அக் கூட்டத்தில் யாருடன் கூட்டணி என்று கலந்து ஆலோசிக்கப்படும். அதற்குப் பிறகு எங்களின் நிலைப்பட்டை அறிவிப்போம்'' என்றார் தெகலான் பாகவி.
சரியான முடிவு வாழ்த்துக்கள்
ReplyDeleteசரியான முடிவு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete