அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 33 வது மாதாந்திர கூட்டம் கடந்த 08/04/2016 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. முஜாஹித் ( உறுப்பினர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சாதிக் அகமது ( துணை தலைவர் )
சிறப்புரை : சகோ. A அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )
நன்றியுரை : சகோ. நஜ்முதீன் ( உறுப்பினர் )
தீர்மானங்கள்:
1) ஜனசேவா வட்டியிலா வங்கி பற்றி அறிமுகம் செய்யப்பட்டது.
2) தையல் மெஷின் வேண்டி தலைமையகம் அறிவுறுத்தலின் படி QUOTATION வந்த பிறகு முடிவு செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது.
3) எதிர் வரும் ரமலான் மாதம் மெகா கூட்டத்திற்கான முடிவு அடுத்த மாதம் முடிவு செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது.
4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 13-ம் தேதி MAY 2016 வெள்ளிகிழமை 4.30 PM முதல் மஹ்ரிப் வரை ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. முஜாஹித் ( உறுப்பினர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சாதிக் அகமது ( துணை தலைவர் )
சிறப்புரை : சகோ. A அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )
நன்றியுரை : சகோ. நஜ்முதீன் ( உறுப்பினர் )
தீர்மானங்கள்:
1) ஜனசேவா வட்டியிலா வங்கி பற்றி அறிமுகம் செய்யப்பட்டது.
2) தையல் மெஷின் வேண்டி தலைமையகம் அறிவுறுத்தலின் படி QUOTATION வந்த பிறகு முடிவு செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது.
3) எதிர் வரும் ரமலான் மாதம் மெகா கூட்டத்திற்கான முடிவு அடுத்த மாதம் முடிவு செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது.
4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 13-ம் தேதி MAY 2016 வெள்ளிகிழமை 4.30 PM முதல் மஹ்ரிப் வரை ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.