.

Pages

Tuesday, April 12, 2016

அதிரை - சென்னை - அதிரை பயணம் மேற்கொள்ள புதிய ஆம்னி பஸ் சேவை !

அதிரை செக்கடி மேட்டிலிருந்து சென்னை செல்லவும், சென்னையிலிருந்து அதிரை செக்கடி மேட்டிற்கு பயணம் மேற்கொள்ளவும் புதிதாக 'அஸ்பத் ட்ரான்ஸ்போர்ட்' ஆம்னி பஸ் சேவை எதிர்வரும் 16-04-2016 அன்று சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளது.

புதிய ஆம்னி பஸ் சேவை குறித்து உரிமையாளர் தரப்பில் நம்மிடம் கூறியதாவது...
'அதிரையிலிருந்து முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பாண்டிச்சேரி ஈசிஆர் சாலை வழியாக சென்னை மண்ணடிக்கும், சென்னை மண்ணடியிலிருந்து எக்மோர், தி நகர், பாண்டிச்சேரி வழியாக அதிரை வந்தடையவும் இருவழி போக்குவரத்து சேவையை துவங்க உள்ளோம். 'குறித்த நேரம் பயணம் - மிதமான வேகம் - பாதுகாப்பான பயணம் - பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்த்தல் - கனிவான பணிவிடை - அனுபவமிக்க ஓட்டுனர்கள், மேம்படுத்தப்பட்ட ஆம்னி பஸ் உள்ளிட்டவற்றை பிரதானமாக கொண்டு இயங்க உள்ளது. மேலும் குறைந்த கட்டணத்தில் பொருட்களை உரியவரிடம் பத்திரமாக கொண்டு சேர்க்க பார்சல் சர்வீஸும் உண்டு. பயண சீட்டுகளை கீழ்கண்ட முகவர்களிடம் முன்பதிவு செய்து பயணிக்க அன்புடன் வேண்டுகிறோம். மேலும் எங்கள் தொழில் சிறக்க பொதுமக்களின் ஆதரவும் - ஆலோசனையும் - ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்' என்றார்.
தொடர்புக்கு:
டிரான்ஸ் லிங்க் டிராவல்ஸ், மண்ணடி, சென்னை 
 முபீன்- 9840015690, 9840738268 சென்னை ஆபீஸ் )
 AFFA  தாரிக் 9003319166 அதிரை ஆபீஸ் )

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.