இதைத்தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் தக்வாப் பள்ளியின் வளாகத்தில் பகிரங்க ஏலம் விடப்பட்டது. இதில் அதிரையைச் சார்ந்த 12 நபர்கள் ரூபாய் 5000/- த்தை டெபாசிட் தொகையாக செலுத்தி ஏலம் கோரினார். இறுதியாக அதிக தொகையில் அதாவது 6,10,000/- த்துக்கு ஏலம் கோரிய ஆதம் நகரைச் சார்ந்த அப்துல் காதர் அவர்களுக்கு ஒரு வருடத்திற்கான ஒப்பந்ததை உறுதி செய்தனர் தக்வாப் பள்ளியின் நிர்வாகத்தினர்.
இன்று நடந்த பகிரங்க ஏல நிகழ்வில் பெரும் திரளான வியாபாரிகள் பங்கு பெற்றனர். அதிரை காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
ReplyDeleteஏலம் எடுத்தவர்களுக்கு அவர்கள் வியாபரத்தில் பரகத் கிடைக்கட்டுமாக!
தக்வா பள்ளி நிர்வாகத்தின் நல்ல நிய்யத் நிறைவேறட்டுமாக! ஆமீன்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல படியாக முடிந்த ஏலம் எல்லாவற்றுக்கும் நன்மையாக இருக்கட்டும்.