இதைத் தொடர்ந்து அன்னாரின் குடும்பத்தினற்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து கொள்வதற்காக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்கள் இன்று [ 15-06-2013 ] காலை 10 மணியளவில் புதுமனைத்தெருவில் இருக்கும் மர்ஹூம் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது காங்கிரஸ் நகரத் தலைவர் M.M.S. அப்துல் கரீம், AAMF தலைவர் M.M.S. சேக் நசுருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
வந்திருந்த அனைவரையும் மர்ஹூம் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் குடும்பத்தினர் அன்புடன் வரவேற்றனர்.
முன்னாள் MKN அறங்காவலர் தலைவரும், பேரூராட்சியின் 13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் அவர்களின் தகப்பனாருமாகிய நெ.மு.கா. அப்துல் ஹலீம் அவர்கள் நேற்று [ 14-06-2013 ] வஃப்பாத்தானர்கள்.
அன்னாரின் குடும்பத்தினற்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து கொள்வதற்காக நடுத்தெருவில் இருக்கும் பேரூராட்சியின் 13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் அவர்களின் இல்லத்திற்கு சென்றார்.
வந்திருந்த அனைவரையும் பேரூராட்சியின் 13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் அவர்களின் குடும்பத்தினர் அன்புடன் வரவேற்றனர்.
வந்திருந்த அனைவரையும் மர்ஹூம் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர்"வரவேற்றர்
ReplyDeleteஎப்படிப்பா வரவேற்றர்..அவர்தான் மரணம் அடைந்து விட்டாரே
வேகம் முக்கியம்தான் இருதாளும் விவேகம் மும் முக்கியம்
This comment has been removed by the author.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
//வந்திருந்த அனைவரையும் மர்ஹூம் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் குடும்பத்தினர் அன்புடன் வரவேற்றனர்.//
ReplyDeleteஇது செய்தி. இதில் எந்த இலக்கனப்பிழையும் எழுத்துப்பிழையும் இல்லை.
///வந்திருந்த அனைவரையும் மர்ஹூம் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர்"வரவேற்றர்
எப்படிப்பா வரவேற்றர்..அவர்தான் மரணம் அடைந்து விட்டாரே
வேகம் முக்கியம்தான் இருதாளும் விவேகம் மும் முக்கியம்///
இது யாரையோ குறைகூற எதயையும் பயன்படுத்தும் மனநிலை. சம்பந்தம் இல்லாமல் இருவரை எதிரிகலாக்கும் வித்தைகள்.
இது ஒழிய வேண்டும்.
ஆனாலும் இப்பொழுது சில வழித்தடங்களில் மனித கருத்து வைரஸ்கள் நுழைந்துவிட்டது.
அவைகள் நுழைந்த பெயர்கள்.
உண்மை
unkalukkunanban
adirai shanmugam
பெயர்களில் மட்டுமல்ல அடையாள emblam அதிலும் நுழைந்துவிட்டது.
இவைகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் இருக்கும்.
இன்னும் எத்தனையோ?
இது எதைக்காட்டுகிறதென்றால் குழப்பம் செய்யும் மனநிலை அவர்கள் மனிதில் குடியேறி விட்டது என்பதைக்காட்டுகிறது.
இதில் மிகாக் கொடூரமான வைரஸ் எது என்றால் 'adirai shanmugam, பெயரில் ஒரு வஹ்ஹாபியன் எழுதுவது.
பசுந்தோல் போர்த்திய புலிகள்.
இது சம்பந்தமாக மனித உரிமை காவலர் ஜனாப் கோ.மு.அ. ஜமால் முஹம்மது தான் ஒரு நல்ல முடிவை காட்டவேண்டும்.