1. அடித்தட்டு மாணவர்களும் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2005-ம் ஆண்டு முதல் கல்விக் கடன் திட்டம் அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக அதிரையில் செயல்பட்டு வரும் மத்திய வங்கிகள் சிலவற்றில் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கல்விக்கடன்கள் மறுக்கப்பட்டு வருகின்றன. தகுதி இருந்தும் கடன் வழங்க மறுப்பது ஏன் ? என்ற குற்றச்சாட்டு குறித்தும்...
2. அதே போல் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்ட பணிகளில் குறிப்பாக திருவாரூர் - பட்டுக்கோட்டை வரை உள்ள பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருவது ஏன் ? என்பது குறித்தும் கருத்துக்கேட்கப்பட்டது.
அமைச்சரிடம் தேவைகளை கேட்டதற்கும், சொந்தங்களை காணச்செய்தமைக்கும் அதிரை நியூசுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
S.S. பழனி மாணிக்கம் MP அவர்களிடம் அதிரை நியூஸ் எடுத்துவைத்த கோரிக்கை மிக அவசியமானவையே.! இத்தகைய கோரிக்கைகளை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நினைவூட்டிக்கொண்டிருந்தால் தான் என்றாவது ஒரு நாள் விடிவு ஏற்ப்படும்.
ReplyDeleteசகோ. சாவன்னா. சிறந்த பேட்டியாளராக வாழ்த்துகிறேன்
ReplyDeleteநல்லதோர் வாய்ப்பு அதிரை நியூஸ்க்கு நன்றி.
ReplyDelete