எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக அதிரையின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைத்தல், நகரை தூய்மைப்படுத்துதல், அரசு உதவிகளை பெற்றுத்தருதல், வாழ்வாதார உதவி செய்தல் ஆகியவற்றின் வரிசையில் மருத்துவ உதவியாக மேலத்தெருவைச் சார்ந்த கணவனால் கைவிடப்பட்ட குழந்தைகள் இல்லாத, வீட்டு வேலை செய்து பிழைத்து வந்த ஏழை சகோதரி ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவருக்கு மருத்துவ நிதி உதவியை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு கிளை நிர்வாகிகள் இன்று மாலை வழங்கினார்கள்.
மேலும் இந்த ஏழை சகோதரிக்கு மருத்துவ நிதி உதவி செய்ய முற்படும் சகோதரர்கள் தாராளமாக இவரைத்தொடர்பு கொண்டு உதவலாம்.
மாஷா அல்லாஹ் உங்கள் சேவைக்கு இன்னும் தாரளமாக நிதி சேரட்டும் .எல்லோருக்கும் உதவுங்கள்.
ReplyDelete