தினசரி நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் இவ்வங்கியில் இன்று காலை கணினி சர்வர் திடீரென பழுதடைந்தது. இதனால் பணம் போட, எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் கடும் அவதிப்பட்டனர். பணம் எடுக்க வந்த பெரும்பாலானோர் நீண்ட நேரம் வங்கியின் வளாகத்தில் காத்திருந்தனர்.
Monday, June 10, 2013
அதிரை கனரா வங்கியில் கணினிப் பழுதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதி !
தினசரி நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் இவ்வங்கியில் இன்று காலை கணினி சர்வர் திடீரென பழுதடைந்தது. இதனால் பணம் போட, எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் கடும் அவதிப்பட்டனர். பணம் எடுக்க வந்த பெரும்பாலானோர் நீண்ட நேரம் வங்கியின் வளாகத்தில் காத்திருந்தனர்.
4 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வங்கியில் இன்று காலை கணினி சர்வர் திடீரென பழுதடைந்தது. இதனால் பணம் போட, வந்த வாடிக்கையாளர்கள் கடும் அவதிப்பட்டனர். பணம் எடுக்க நீண்ட நேரம் வங்கியின் வளாகத்தில் காத்திருந்தனர்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
பழுதுகள் உடன் சரிசெய்து வாடிக்கையாளர் சேவையை துரிதப்படுத்த வங்கி மேலாளர் அவர்கள் முயற்சிக்க வேண்டும்
ReplyDeleteஇதுவேறையா ரொம்ப கஷ்ட்டம்.
ReplyDelete