.

Pages

Sunday, June 9, 2013

இறை இல்லத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட அதிரை PFI அமைப்பினர் !

பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா அதிரை கிளையின் சார்பாக மேலத்தெருவில் அமைந்துள்ள அல் பாக்கியத்துஸ் சாலிஹாத் பள்ளியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.



இதில் பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியாயின் நகர கிளை நிர்வாகிகள் பங்குபெற்றனர்.

4 comments:

  1. வளர்க அதிரை நியூஸ் .......
    அதிரை நியூஸ் நிருபர் சகோ ஷாகுல்ஹமீது அவர்கள் எந்த ஒரு வலைதளத்தின் நிருபர் செய்ய முடியாதா பணியை அவர் அதிரைக்காக அதிரை நியூஸ் வழியாக அவர் செய்கிறார் .

    ReplyDelete
  2. நகர கிளை நிர்வாகிகள் சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. அல்லாஹு வீட்டை சுத்தம் செய்ய கொடுத்துவைக்கனும் இதை செய்த அதிரை PFI அமைப்பிற்க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.