இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நில அளவை துறை அலுவலர்கள் சார்பில் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக செட்டியாக்குளத்தின் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்தப்பணிகளின் நிலைகுறித்து அதிரைப் பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் அவர்களை சந்தித்து கருத்தைப் பெற்றோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சந்தோஷமான செய்தி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
இதுபோன்று அதிரை கீழத்தெரு பகுதியில் உள்ள செய்னான் குளத்தை மேம்படுத்தும் பணியையும் துரிதமாக செயல்படுத்த அதிரை பேரூராட்சி முன்வர வேண்டும்.
ReplyDelete