.

Pages

Tuesday, June 18, 2013

செட்டியாக்குளம் பணிகள் குறித்து அதிரை பேரூராட்சித் தலைவரோடு ஒரு நேர்காணல் [ காணொளி ] !

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் நடுத்தெரு வாய்க்கால் தெருவில் உள்ள செட்டியா குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நில அளவை துறை அலுவலர்கள் சார்பில் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக செட்டியாக்குளத்தின் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.


இந்தப்பணிகளின் நிலைகுறித்து அதிரைப் பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் அவர்களை சந்தித்து கருத்தைப் பெற்றோம்.

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. இதுபோன்று அதிரை கீழத்தெரு பகுதியில் உள்ள செய்னான் குளத்தை மேம்படுத்தும் பணியையும் துரிதமாக செயல்படுத்த அதிரை பேரூராட்சி முன்வர வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.