.

Pages

Sunday, June 30, 2013

அதிரை இந்தியன் வங்கி மேலாளர் மீது குற்றச்சாட்டு ! மனுவை மண்டல அலுவலருக்கு அனுப்பி வைத்த பொதுமக்கள் !

அதிரையில் செயல்படும் இந்தியன் வங்கியின் மேலாளர் மீது குற்றச்சாட்டு குறித்த மனுவை பொதுமக்களில் சிலர் மண்டல அலுவலருக்கு அனுப்பி வைத்தனர்.


குறிப்பு : 
இன்று விடுமுறை தினமாக இருப்பதால் வங்கியின் மேலாளர் அவர்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. விரைவில் மேலாளர் அவர்களை தொடர்பு கொண்டு குற்றச்சாட்டுக் குறித்து அவரின் கருத்தைப் பெற்று தளத்தில் பதிய முயற்சிக்கப்படும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.