.

Pages

Sunday, June 2, 2013

அதிரையில் ரெட் கிராஸ் நடத்திய இரத்ததான முகாம் !

அதிரையில் ரெட் கிராஸ் மற்றும்  மக்கள் சேவை மையம் சார்பாக இன்று [ 04-05-2013 ] காலை இரத்த தானம் முகாம் நமதூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் அதிரை நகரத் தலைவர் M.M.S. அப்துல் கரீம் மற்றும் அதிரை நகர காவல்துறையின் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த முகாமை துவக்கி வைத்தனர்.



இம்முகாமில் ஏராளமானோர் இரத்த தானம் செய்தனர்.

கடந்த ஆறு ஆண்டுகளில் 24 தடவை இரத்த தானம் செய்து சாதனை புரிந்துள்ள 'அதிரை நியூஸ்' வலைதளத்தின் முதன்மை பங்களிப்பாளர் சாகுல் ஹமீது அவர்களின் இரத்ததானம் குறித்து விழிப்புணர்வு கருத்து...

3 comments:

  1. விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.

    மூன்று மாதத்துக்கு ஒரு தடவை இரத்தானம் செய்யலாம் நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் இருக்குமா அதில் 300 அல்லது 400 மில்லி தான் நாம் குடுக்க கூடும் இரத்தம் நாம் குடுபத்தால் நம் உடலில் மீண்டும் புதிய இரத்தம் ஊருகின்றது. ஆதலால் நமது உடல் நல்ல சுறுசுறுப்பாக இருக்க கூடும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. சமூகச்சேவையில் மிகச்சிறந்த நல்லதொரு பயனளிக்கக்கூடிய சேவை.

    பாராட்டுக்குரியவை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.