இதைத்தொடர்ந்து அவசரமாக கவனத்தில் எடுத்துக்கொண்ட அதிரை பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பந்தபட்டோரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் பாதிப்புக்குள்ளான பகுதிகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு வருகின்ற இரண்டு மாதத்திற்குள் சரிசெய்து கொடுப்பதாக எழுத்து மூலம் கையொப்பமிட்டு உறுதி செய்ததையடுத்து நாளை [ 13-06-2013 ] நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் அதிரை பேரூராட்சி தலைவர், மாவட்ட பேரூராட்சி உதவி பொறியாளர், பேரூராட்சி உதவி பொறியாளர், அதிரை சப்இன்ஸ்பெக்டர், 10 வது வார்டு உறுப்பினர் ஆகியரோடு அதிரை Y. மைதீன் தலைமையில் பொதுமக்கள் சிலர் கலந்து கொண்டு கையொப்பமிட்டுள்ளனர்.
அன்பு சகோதரர் நிஜாம் அவர்களின் குழந்தை பிறந்த அன்றே மூன்று வெற்றி செய்திகளை தாங்கி வந்திருக்கிறார் சமுக ஆர்வலரின் குழந்தை அல்லவா முதலில் அவரது பகுதியான பிலால்நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தார் சாலை போடும் பணி தொடக்கம், .கனரா வங்கியின் துரித நடவடிக்கை, 10 வார்டு மக்களின் போராட்டம் வாபஸ் பேரூராட்சி உறுதி .மூன்றுமே வெற்றி செய்திகள் இன்ஷா அல்லாஹ் மென்மேலும் அவர் வளர வளர வெற்றி செய்திகளாக கொண்டு வந்து சேர்க்க வல்ல அல்லாஹுவிடம் துவா செய்வோம்மாக ஆமீன்
ReplyDeleteபதுவுக்கு நன்றி.
ReplyDeleteஎதுவாக இருந்தாலும் சுமூகமான முறையில் மக்கள் பயன்படும் வகையில் நடந்தால் நல்லது, அதே நேரம் காலதாமதம் இல்லாமல் பார்த்துக்கொள்வது பொறுப்பில் உள்ளவர்களின் கடமை.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நல்லது நடந்தால் சரிதான் தகவலுக்கு நன்றி.
ReplyDelete