.

Pages

Saturday, June 15, 2013

அதிரை கடற்கரைத் தெருவில் நடைபெற்ற TNTJ யின் தெருமுனை பிரச்சாரம் !

நேற்று [ 14-06-2013 ] இரவு இஷா தொழுகைக்குபின் கடற்கரைத் தெருவில் மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது !


இதில் சகோதரர் Y.அன்வர் அலி அவர்கள் ‘இணைவைத்தல்’ என்ற தலைப்பிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர்  சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி அவர்கள் ‘இஸ்லாம் என்றால் என்ன ?’ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நன்றி : TNTJ அதிரை கிளை

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.