.

Pages

Sunday, June 30, 2013

தஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டிக்கு AFCC அணியினருக்கு அழைப்பு !

அல்ஹம்துல்லிலாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..!

தஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டியில் நமது AFCC அணியினரை அழைத்துள்ளார்கள். 

19 வயதிற்குட்பட்டவர்கள் பட்டியலில் அதிரை AFCC அணியின் இளம் வீரர்கள் தற்பொழுது தஞ்சாவூர் சென்றுள்ளனர்...

1, ஃபாயாஸ்
2, இப்ராஹிம் (தீன்னுல் ஹக் பிரதர்)
3, முபீன்

இன்று மதியம் சரியாக 2.30 மணியளவில் 22 வயதிற்குட்பட்டவர்கள் தகுதி சுற்றில் பங்கு பெற இருகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

அதில் பங்கு பெரும் அதிரை AFCC அணியின் இளம் வீரர்கள்

1, ஃபாவாஜ்
2, இப்ராஹீம்
3, ஃ ஜிப்ரி
4, சாதிக்
5, ஜாஸிம்
6, நிஜார் MT
7, வஹாப்

8, முஸ்தஃபா

இவர்கள் அனைவரும் தகுதி சுற்றில் தகுதி பெற்று மாவட்ட அளவிலான பல கிரிக்கெட் போட்டியில் பங்கு பெரும் வாய்ப்பினை அல்லாஹ் தந்தருள்ள தூஆ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

இங்ஙனம்
AFCC - நிர்வாகம்

6 comments:

  1. நமதூருக்கு பெருமை !

    AFCC அணியினருக்கும் - நிர்வாகத்திற்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. AFFA வின் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. AFCC அணியினருக்கும் - நிர்வாகத்திற்கும் அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ள நமது AFCC அணியினரை அழைக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பது பெருமைப்படக்கூடிய விஷயம்.

    AFCC அணி மென்மேலும் வளர்ந்து மாநில அளவிலும் தேசிய அளவிலும் விளையாட தகுதியான அணியாக உருவாகிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  5. AFCC அணியினருக்கும் - நிர்வாகத்திற்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. AFCC அணியினருக்கு .நிர்வாகத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.