தகவல் அறிந்த அதிரை இளைஞர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தீயை அணைக்க உதவினர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைப்பதற்கு வேண்டிய உதவியை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி ஆகிய ஊர்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தின் காரணமாக அதிரை நகரில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தன.
மேலும் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், தாசில்தார், டிஎஸ்பி, வருவாய்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.......اللَّهُ أَكْبَرُ
ReplyDeleteதாமதமாக வந்த தீயணைப்பு வீரருக்கு மண்டை உடைப்பு
ReplyDelete----அஸ்ஸலாமு அலைக்கும். இனிமேல்தான் பத்தி எறிய போகிறது. அல்லாஹ்தான் காப்பாத்தனும். இந்த பிரட்சனை கொழுந்துவிட்டு எறியாமல் எல்லாரும் கூடி சமாதன தண்ணி ஊத்தி அணைத்தால் நலம்.
Assalamualaikkum allavatrukkum allah pothumanavan.nadakkakudatha sampavam nadanththullathu porumaiyalarkaludan allah erukkenran
ReplyDeleteஇது போன்று 2 3 தடவை தீ ஏற்ப்பட்டு. உள்ளது இது எதனால் ஏற்ப்பட்டது.யாருடைய நாசவேளையுமா இல்ல எதிர் பாரத விபத்தா?
ReplyDeleteஇது போன்று 2 3 தடவை தீ ஏற்ப்பட்டு. உள்ளது இது எதனால் ஏற்ப்பட்டது.யாருடைய நாசவேளையுமா இல்ல எதிர் பாரத விபத்தா?
ReplyDeleteஇது போன்று 2 3 தடவை தீ ஏற்ப்பட்டு. உள்ளது இது எதனால் ஏற்ப்பட்டது.யாருடைய நாசவேளையுமா இல்ல எதிர் பாரத விபத்தா?
ReplyDeleteஇந்த இடத்துல இரவு நேரங்கள குடிகாரர்களின் இடமாக மாறி போயிருது...இதயும் கவனத்துல வைங்க.
ReplyDeleteAssalamu Alaiku. Allahu Akbar.
ReplyDeleteyen thee anaippu veerarai adikanum? avarkalum manithan than thamathamaha vanthathu avarkalin thavaru illai. Akkarai irunthal namma ooril oru thee anaippu vahanam irupatharku muyarchi seyyavum.
மார்கெட் பகுதியில் இது போன்று 2 3 தடவை தீ ஏற்ப்பட்டு உள்ளது இது எதனால் ஏற்ப்பட்டது.யாருடைய நாசவேளையுமா இல்ல எதிர் பாரத விபத்தா என்று தெரிய வில்லை, இனிமேல் இது போல் பத்தி எறியமல் அல்லாஹ்தான் காப்பாத்தனும்,
ReplyDeleteநம்ம ஊர்லதொடரும் தீவிபத்தினால் அதிரை மக்கள் அச்சத்தின் பிடியில் இருக்கின்றனர் .இப்பகுதியில் உடனே தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்,
ReplyDeleteதீவிபத்தினால் அதிரை மக்கள் அச்சத்தின் பிடியில் இருக்கின்றனர் .இப்பகுதியில் உடனே தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்,
ReplyDelete