தாய் மொழி உரை மூலம் பயான் செய்து கருத்து முழுமையாக சென்றடையும் நோக்குடன் நம் தமிழ் சமுதாயம் சார்பாக தென் லன்டன் பகுதியில் மஸ்ஜித் உருவாக்கும் நன்னோக்குடன் ஆரம்பத்தில் ஜூம்மா தொழுகை மட்டும் நடத்தி நாளடைவில் சொந்த கட்டிடத்தில் ஐவேளை தொழுகைக்கான பள்ளி கட்டும் முடிவின் படி தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் லன்டன் - குரைடன் பகுதியில் நேற்று ( 04-10-2013 வெள்ளி ) முதன் முதலாக தமிழ் பேருடையுடன் ஜூம்மா தொழுகை அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது.
இதற்கு தமிழ் நாட்டை சேர்ந்த பலரின் முயற்ச்சியுடன் நம் அதிரையர் சார்பாக பெ.த தமீம், மற்றும் கா.மு. ரபீக் இவர்களின் தீவிர முயற்ச்சியும் குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் அல்லாஹ்வின் பள்ளி உருவாகவும் கியாமத் நாள் வரை தொடர்ந்து தொழுகையால் பள்ளி நிரம்பவும் துஆ செய்வோமாக !
இந்த மஸ்ஜித்தில் பெரும்பாலான அதிரையர் ஜும்மா தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நமதூர் ரஹ்மானியா மதரஸாவில் மார்க்க கல்வியை கற்ற சகோதரர் இமாமாக இருந்து தொழுகையை நடத்தியது குறிப்பிடதக்கது.
தகவல்: மு.செ.மு. ஜஹபர் சாதிக் மற்றும் இம்தியாஸ்
Allah ugkalukkum ugkal kudumpaththar kal anaivarukkum parakkathseaivanaka, meka peareya palle katda allah uthave seaivanaha namma or emtheyas thaiyup eriuvarukkum matrum entha pallekkaha muyarchche panneya anaiththu ullagkalukkum nanre. Ajmeer agencies savanna
ReplyDeleteAmmeen
Deleteஏற்பாடு செய்த அனைவருக்கும் இதனை செய்தியாய் வெளியிட்ட அனைவருக்கும் அல்லாஹ்வின் அருள் உண்டாவதாக
ReplyDeleteAmmeen
Deleteஅல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லண்டனில் தாய் மொழி பயான் உரை கேட்பதற்கே இனிமை இதற்க்கு முழு முயற்சி செய்த அனைவர்க்கும் எனத துவாவும் வாழ்த்துகளும்.
ReplyDeleteAmmeen
Deleteஅனைவருக்கும் அல்லாஹ்வின் அருள் உண்டாவதாக
ReplyDeleteAmmeen
DeleteEngal alaipai eatru prayer ku nwandhamaiku adirai makkal mikka nadriyai therivithu kolkiren.. idhi mukkaavaasi adirai makkale. En friend imtias kaka and jafer kaka thoyoub kaka tamim kaka, ajar, raajik, hassan, arsath, imran, wandhu arrange panni kuduthathuku,, allaah arul purivaanaha ammeen
ReplyDeleteஇறையில்லம் கட்டுவதற்கான நிய்யத்தை சீக்கிரம் அல்லாஹ் நிறைவேற்றி தருவானாக ஆமீன்
ReplyDeleteM.h.ஜஹபர் சாதிக் சீக்கிரம் நிய்யத்ததைவைக்கவும் இண்ஷாஅல்லா
ReplyDelete