அதிரை சிட்னி ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் ASFCC நடத்திய எட்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் இறுதி போட்டி நடைப்பெற்றது இரு அணிகளாகிய அதிரை AFCC அணியினரும், அதிரை SFCC அணியினரும் மோதினர் முன்னதாக டாஸ் வென்ற AFCC அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடினர். இதில் நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து இருந்தனர்.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய அதிரை SFCC அணியினர் தொடர்ந்து போராடி சொற்ப்ப ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவினர். இதன் மூலம் அதிரை AFCC அணியினர் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்று.
வெற்றி பெற்றோர் விவரங்கள் :
1. முதல் இடம் : AFCC அணியினர் [ அதிரை ] - பரிசுத்தொகை ரூபாய் - 10,000/-
2. இரண்டாம் இடம் : SFCC அணியினர் [ அதிரை ] - பரிசுத்தொகை ரூபாய் - 7,000/-
கடந்த 5 தினங்களாக நடைபெற்ற இந்த போட்டிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகைதந்த பல்வேறு அணியினர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய அதிரை SFCC அணியினர் தொடர்ந்து போராடி சொற்ப்ப ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவினர். இதன் மூலம் அதிரை AFCC அணியினர் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்று.
வெற்றி பெற்றோர் விவரங்கள் :
1. முதல் இடம் : AFCC அணியினர் [ அதிரை ] - பரிசுத்தொகை ரூபாய் - 10,000/-
2. இரண்டாம் இடம் : SFCC அணியினர் [ அதிரை ] - பரிசுத்தொகை ரூபாய் - 7,000/-
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.