சீனாவில், எம்பிபிஎஸ் படித்து வெளிவரும் மாணவர்கள், இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள, இந்தியன் மெடிக்கல் கவுன்சிலின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஸ்கிரீனிங் தேர்வு எழுத வேண்டும்.
இதுகுறித்து மருத்துவர் 'முஹம்மது காமில்' நம்மிடம் கூறுகையில்...
'சிறுவயது முதல் நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தேன். எனது ஆர்வத்திற்கு எனது பெற்றோர்கள் - சகோதரர்கள் மிகுந்த ஒத்துழைப்பை எனக்கு வழங்கினார்கள். இவை மருத்துவம் படிக்க மிகவும் உதவியாக இருந்தது. இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க விரும்பும் நாடுகளில் சீனாவும் ஒன்று. கடந்த 6 - 1/2 ஆண்டுகளாக சீனாவில் உள்ள டேலியன் மாகாணத்தில் தங்கி மருத்துவ கல்வி பயின்று வந்தேன். நேற்று [ 28-06-2015 ] பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மருத்துவத்திற்கான பட்டம் பெற்றேன். எனது மருத்துவ சேவையை எனது பிறந்த ஊரிலிருந்து துவங்க திட்டமிட்டுள்ளேன். இதற்கான பயிற்சியை நமதூர் மருத்துவர் ஹெச். அப்துல் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டுதல் படி மேற்கொள்ள இருக்கிறேன்' என்றார்.
Masha Allah.........
ReplyDeleteMasha Allah.........
ReplyDeletemasha allah mabrook .ivarudaya seavai namathur makkaluku payanpadattum insha allah kamilin yethikalam seavai yai maiyapaduthi iruka vendum.
ReplyDeleteMASHA ALLAH..
ReplyDeleteMasha Allah .. Vungal pani sirakka vazhulthukkal
ReplyDeletemasha allah mabrook .ivarudaya seavai namathur makkaluku payanpadattum insha allah kamilin yethikalam seavai yai maiyapaduthi iruka vendum.
ReplyDeleteWishing all the best.
ReplyDeleteWishing all the best.
ReplyDeleteவாழ்த்துகள் ..
ReplyDeleteதங்களின் சேவை ...தொடர வாழ்த்துகள் ..
தங்கள் குடும்பத்தின் சந்தோசத்தில் நானும் ஒருவனாய் மகிழ்கிறேன்
வாழ்த்துக்கள்
masha allah
ReplyDeleteMasha Allah Mabrook
ReplyDeleteMasha Allah Mabrook
ReplyDeleteMasha Allah Mabrook
ReplyDeleteMasha Allah Mabrook
ReplyDeleteஅல்லஹ் அவர்கள் என்னதை நிறைவேற்றி தருவனக
ReplyDeleteஅல்லஹ் அவர்கள் என்னதை நிறைவேற்றி தருவனக
ReplyDeleteமாஷா அல்லாஹ் மஃப்ரூக் டாகடர் பட்டம் பெற்ற சகோதரர் காமிளுடைய சேவைகள் தொடரட்டும்.
ReplyDelete