தஞ்சை மாவட்டத்தில் 99.88 சதவீத வாக்காளர் விபரம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் கடந்த 31 ஆம் தேதி நடைபெற்றது.
ஆட்சியர் சுப்பையன், ஆர்டிஓ ஜெய்பீம், தாசில்தார் சுரேஷ் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு பார்வையாளர் அனில் மேஷ்ராம் பேசியதாவது: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க முதல்கட்டமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாக சென்று விபரங்களை சேகரித்தனர். இதன்பின்னர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் 99.88 சதவீத வாக்காளர் விபரம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி தொடர்பாக 9176172000 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் அதற்கான இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம் என்றார். கூட்டத்தில் அதிமுக சார்பில் காந்தி, காங்கிரஸ் சார்பில் நாஞ்சி வரதராஜன், தேமுதிக சார்பில் அடைக்கலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் செல்வக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் கடந்த 31 ஆம் தேதி நடைபெற்றது.
ஆட்சியர் சுப்பையன், ஆர்டிஓ ஜெய்பீம், தாசில்தார் சுரேஷ் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு பார்வையாளர் அனில் மேஷ்ராம் பேசியதாவது: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க முதல்கட்டமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாக சென்று விபரங்களை சேகரித்தனர். இதன்பின்னர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் 99.88 சதவீத வாக்காளர் விபரம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி தொடர்பாக 9176172000 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் அதற்கான இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம் என்றார். கூட்டத்தில் அதிமுக சார்பில் காந்தி, காங்கிரஸ் சார்பில் நாஞ்சி வரதராஜன், தேமுதிக சார்பில் அடைக்கலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் செல்வக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.