இதன் கிளையை அதிரையில் துவங்குவதற்கான தீவிர ஆலோசனையில் அதிரையை சேர்ந்த தன்னார்வலர்கள் இறங்கினர். தொடர்ந்து இதற்கான புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளில் மரைக்கா இத்ரீஸ் தீவிரமாக ஈடுபட்டார். இவருடைய ஆர்வத்துக்கு தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் முனைவர் திருமதி வசந்தா அவர்கள் பக்கபலமாக இருந்து வந்தார். இதையடுத்து அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இதன் பின்னர் தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டியின் அதிரை கிளை துவங்கப்பட்டது. இதில் 8 பேர் நிர்வாக பொறுப்புக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். இதில் அதிரை ரெட் கிராஸ் சேர்மனாக மரைக்கா இத்ரீஸ், துணை சேர்மனாக இர்ஃபான் சேக், செயலாளராக நிஜாமுதீன், துணை செயலாளராக அபூதாஹிர், பொருளாளராக ஹாஜி எஸ் ஏ அப்துல் ஹமீது, நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக சார்லஸ், ஆறுமுகச்சாமி, எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இதற்கான அனுமதி கடிதத்தை தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் முனைவர் திருமதி வசந்தா அவர்கள், ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரிஸிடம் வழங்கினார். அப்போது ரெட் கிராஸ் துணை செயலாளர் அபூதாகிர், ரெட் கிராஸ் ஆயுட்கால உறுப்பினர் L.V.S அஹமது கபீர், M. அஹமது அனஸ், A. ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் உடனிருந்தனர்.
ரெட் கிராஸ் சொசைட்டி புதிய கிளை அதிரையில் துவக்கம் தொடர்பாக தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் வழங்கிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:


அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தன் அமைப்பில் சேர்த்து ,ரத்ததான முகாம் நடத்தி அதிக யூனிட் ரத்தம் சேர்த்து விருதுகள் வாங்க அதிரை ரெட் கிராஸ் சேர்மனை வாழ்த்துகிறேன்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ், தம்பி இத்ரீஸ் அவர்களின் களப்பணி தொடரட்டும்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.
ரெட்கிராஸ் அதிரைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இதனை மிகவும் திறம்பட செயல்படுத்த வேண்டும் என மரைக்கா இத்ரீஸை வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஅதேபோல அதிரையில் அதிகமான வகையில் அவ்வப்போது மருத்துவ விழிப்புணர்வுகள் நடத்தப்பட வேண்டும். குறிப்பாக விபத்து விழிப்புணர்வு, திடீரென தோன்று புதிய வகையான வியாதிகள் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை நடத்தில் அதனிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்பனவற்றை அதிரைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள சேர்மன் மரைக்கா இத்ரீஸ் துரிதமாகவும், உத்வேகத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தான் பொருப்பேற்றிருக்கும் சேர்மன் பதவியை அதை வழங்கிய இறைவவனுக்கு அஞ்சி அனைத்து சமூக மக்களுடன் இனக்கத்தோடு தன் களப்பனியை திறம்பட செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொன்டவனாய் வாழ்த்துகிறேன்.
ReplyDeleteதம்பி இத்ரீஸ் அவர்களின் களப்பணி மிக உத்வேகத்துடன் செயல்பட் வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ், தம்பி இத்ரீஸ் அவர்களின் களப்பணி தொடரட்டும்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.