அதிரையை சேர்ந்தவர் N.M. சேக்தாவூத். இவர் பழைய போஸ்ட் ஆபீஸ் அருகே ஆஸ்பத்திரி தெரு சாலையில் புதிதாக 'பார்க் வே ஐஸ் கிரீம் பார்லர்' என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். புதிய நிறுவனத்தை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ் ஹெச் அஸ்லம் திறந்து வைத்து வாழ்த்து கூறினார். திறப்பு நாளன இன்று ஏராளமானோர் நிறுவனத்திற்கு வருகை தந்தனர். வந்திருந்த அனைவரையும் நிறுவன உரிமையாளர் N. M சேக்தாவூத் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'N.M. சேக்தாவூத்' நம்மிடம் கூறுகையில்...
'புதிதாக துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில் இந்தியாவின் பிரபல அமுல் நிறுவன தயாரிப்பான அதிக சுவையுடன் கூடிய அனைத்து வகை ஐஸ் கிரீம் மற்றும் ப்ரஸ் ஜூஸ் சான்ட் விச் விற்பனை செய்கிறோம். இங்கே குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் அளவில் குளீர் சாதன வசதி மற்றும் படர்ந்த இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆர்டரின் பேரில் திருமண விழா, பண்டிகை விழா உள்ளிட்ட விஷேச தினங்களில் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை உண்டு. அதிரை வாழ் பொதுமக்கள் எங்களின் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'N.M. சேக்தாவூத்' நம்மிடம் கூறுகையில்...
'புதிதாக துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில் இந்தியாவின் பிரபல அமுல் நிறுவன தயாரிப்பான அதிக சுவையுடன் கூடிய அனைத்து வகை ஐஸ் கிரீம் மற்றும் ப்ரஸ் ஜூஸ் சான்ட் விச் விற்பனை செய்கிறோம். இங்கே குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் அளவில் குளீர் சாதன வசதி மற்றும் படர்ந்த இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆர்டரின் பேரில் திருமண விழா, பண்டிகை விழா உள்ளிட்ட விஷேச தினங்களில் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை உண்டு. அதிரை வாழ் பொதுமக்கள் எங்களின் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.













No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.