சமீபத்தில் கே.எஸ்.ஆர் குரூப் ஆஃப் இன்ஸ்ட்டியூஷன் சார்பில் தமிழகமெங்கும் பணிபுரியும் சாதனை நிகழ்த்திய தலைசிறந்த ஆசிரியர்களுக்கு 'நல்லாசிரியர்' விருது வழங்கி கெளரவிக்கும் விதமாக திருச்சங்கோட்டில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் ( INSA ) டாக்டர் ராகவேந்திரா கடாகர் அவர்கள் 'நல்லாசிரியர்' விருதை F. சாகுல் ஹமீது அவர்களுக்கு வழங்கி கெளரவித்தார்.
இந்நிலையில் இவர் நவாப் சி. அப்துல் ஹக்கீம் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு பள்ளி நிர்வாகம், சக ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


மாஷாஅல்லாஹ் மீராகாக்கா
ReplyDeleteமாஷாஅல்லாஹ் மீராகாக்கா
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMasha allah
ReplyDeleteMasha Allah,
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteMasha Allah...!
ReplyDelete