இதனிடையே, காங்கிரஸ் போட்டியிட உள்ள 23 உத்தேச தொகுதிகளின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அதில், பட்டுக்கோட்டை, ராயபுரம், மயிலாப்பூர், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, ஆம்பூர், கலசப்பாக்கம், செய்யாறு, ஆத்தூர், ஓசூர், தாராபுரம், காட்டுமன்னார்கோவில், ஜெயங்கொண்டம், காரைக்குடி, கோபி, சிவகங்கை, ஸ்ரீவைகுண்டம், கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல், நாங்குநேரி, கடலூர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளது.
நன்றி: நியூஸ் 7 தமிழ்
தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் கூட்டணி குறித்து முடிவுகள் முடித்து தொகுதி பங்கீடு என்ற நிலைக்கு போய் விட்டனர். ஆனால் தமாகா., இன்னும் எந்த அணியில் சேர்வது என்பது குறித்து முடிவு எடுக்க முடியாமல் குழம்பி வருகிறது. அதிமுக அழைக்கும், திமுக. அழைக்கும் என காத்திருந்தும் வாசன் நிலைமை "அரசனை நம்பி புருஷனை கைவிட்டவள்" கதையாகி விட்டது. வாசன் ஆதரவாளர்கள் போட்டியிட்டாலும் 'தென்னந்தோப்பு' சின்னத்தில் போட்டியிடனும் இந்த சின்னம் யாருக்கு தெரியும்?
ReplyDeleteதிமுக பேச்சாளர்களின் நாக்கில் சனி இருக்குது அதாவது நபி ( ஸல் ) அவர்களோடு கலைஞரை சம்பந்தபடுத்தி பேசிவிட்டார், 5 + 5 சீட்டு வாங்கியவர்கள் அமைதி காத்தாலும் பொதுமக்கள் மன்னிப்பதாக இல்லை இந்த நிலைமையில் திமுக வெல்லுமா என்ற சந்தேகம் இப்போது வலுவாக இருக்கும் போது காங்கிரஸ் போட்டியிட்டாலும் வெல்லுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.