கிரீன் ரியல் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தினர் கண்காட்சியில் கலந்துகொண்ட ஏராளமான அதிரையர்களிடம் சுவைமிக்க குடிநீர் வசதி, இதயம் தொடும் தென்றல் காற்று, அனைத்து பாதைகளும் 30 அடி மற்றும் 23 அடிகளைக் கொண்ட தார்சாலை, தொழுகைக்கான பள்ளி, மின்சார வசதி, சிறுவர் பூங்கா ஆகிய சிறப்பம்சங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிறுவனத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய கண்காட்சியில் ஏரளாமான பெண்கள் உள்ளிட்ட தொழில் அதிபர்கள், வியாபாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மனைகளை முன்பதிவு செய்துவருகின்றனர். இன்று முன்பதிவு செய்தவர்களுக்கு சிறப்பு பரிசாக இரண்டு கிராம் தங்க நாணயம் கண்காட்சியில் வழங்கப்பட்டது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சந்தோஷமான செய்தி.
வீட்டு மனைகள் விற்பவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்.
மனைகளுக்கு இடையே இப்பவே மரக்கன்றுகளை நட்டுவிட்டால் வீடுகளை கட்டிமுடித்து குடிபோகும் நேரம் அந்த மரக்கன்றுகளும் ஓரளவுக்கு வளர்ந்து நிழல்கள் தரும் மரங்களாக இருக்கும்.
எல்லா வசதிகளோடு நிழல்கள் வசதியும் இருந்தால் மிகவும் நல்லதாக இருக்கும்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
It is good advice
ReplyDeleteஅதிரை சேது பெருவழிச்சாலையை ஒட்டிய பகுதி என்றால் எந்த இடம் என்று குறிப்பிடவும் பதிவுக்கு நன்றி.
ReplyDeletegood
ReplyDeletegood
ReplyDelete