அதிரை ECR சாலையில் கனரா வங்கி அருகே அமைந்துள்ள இந்நிறுவனத்தின் உரிமையாளர் M.M.S. ஜமால் அவர்களிடம் பேசிய வகையில்...
'இங்கே ஆண்களுக்கான பிரத்தியோகமாக நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடை வகைகளோடு, அனைத்து விதமான நறுமணப்பொருட்கள் மற்றும் உபயோகப்பொருட்கள் தரமானதாக குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளோம் என்றும், இந்த முயற்சிக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தந்திட வேண்டும்' என்று மகிழ்ச்சியுடன் நம்மிடம் தெரிவித்தார்.
நாமும் நமது பங்கிற்கு உள்ளூரிலேயே புதிதாக தொழில் தொடங்கியிருக்கும் இந்த இளைஞரை ஊக்கப்படுத்தும் எண்ணத்தில் தொழில் சிறந்து விளங்க வாழ்த்துகளை அன்புடன் அவருக்கு தெரிவித்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம்.
நல்ல முயற்சி !
ReplyDeleteதொழில் சிறந்து விளங்க என் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல முயற்சி !
ReplyDeleteதொழில் சிறந்து விளங்க என் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ரஹ்மத் ரோடுவேஸ்
http://rahmathroadways.blogspot.in/
புதிதாய் தொடங்கும் தாங்களின் தொழில் சிறந்து விளங்க எனது நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉள்ளூரிலேயே நமது தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளும் வண்ணம் சமீபகாலமாக பல தொழில் துவங்கப்பட்டுள்ளன.ஆகவே நமதூரை நம்பி தொழில் தொடங்குபவர்களுக்கு நமதூர் மக்கள் தான் நல்லாதரவு கொடுக்கவேண்டும்.
அத்துடன் புதிய தொழில் தொடங்குபவர்களும் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிராமல் மற்ற ஊர்களில் கிடைக்கும் விலைக்கு நமதூரிலும் கிடைக்கும் என்ற பெயரை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். என்று வளர்ந்து வரும் நமதூர் மென்மேலும் வளர வேண்டும் என்ற அக்கறையுடன் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கோட்டை அமீர் விருதுபெற்ற பெரியவர் M.M.S அவர்கள் அதிராம்பட்டினத்திற்கு செய்த பணிகள் மகத்தானது. சாதி மதம் பேதமற்றவர். அவர்களின் இளவல் புதிய தொழில் தொடங்கிருப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துக்கள் ..
ReplyDeleteவளமுடன் வாழ்க
நல்ல முயற்சி !
ReplyDeleteநண்பர் ஜமாலின் தொழில் சிறந்து விளங்க என் துவாவும் வாழ்த்தும்.
தொழில் சிறக்க வாழ்த்திய நல் உள்ளம் கொண்ட அனைவருக்கும் எம்.எம்.எஸ்.குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினையும் சலாத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteகோட்டை அமீர் விருதுபெற்ற பெரியவர் M.M.S அவர்கள் அதிராம்பட்டினத்திற்கு செய்த பணிகள் மகத்தானது. சாதி மதம் பேதமற்றவர். அவர்களின் இளவல் புதிய தொழில் தொடங்கிருப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
'டுடே'ஸ் ஸ்டைல்' நிறுவன ஸ்தாபனத்தாரின் இம்முயற்சி வெற்றியடைய / சிறந்து விளங்க என் வாழ்த்துக்களும்,துஆவும்
ReplyDeleteநல்ல முயற்சி !
ReplyDeleteதொழில் சிறந்து விளங்க என் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்ல முயற்சி !
ReplyDeleteநண்பர் ஜமாலின் தொழில் சிறந்து விளங்க என் துவாவும் வாழ்த்தும்.